மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்று தடுக்கு செயலணியின் தலைவருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபஜி.ஏ.என்.விஜயசேன,மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,வைத்தியர்கள்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய … Continue reading மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed